Wednesday, April 22, 2009

பொரி அரிசி

வருத்த வேர்கடலை = அரை கப்
பச்சரிசி = அரை கப்
சர்க்கரை = கால் கப்
வருத்த முந்திரி = ஐந்து


மேல் சொன்ன அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வருத்து மிக்சியில் பொடித்து வைத்து கொள்ளவும்.
எட்டு மாத குழந்தை முதல் எல்லா வயது குழந்தைகளும் சாப்பிடலாம்.
நல்ல சத்தான கலவை இது

குறிப்பு:

இது சாப்பிடும் போது சிரிக்க பேச வைககாதீர்கல், பொறையேறி விடும்.
இல்லை இதில் சின்ன வாழைபழம் போட்டு பிசைந்தும் கொடுக்கலாம்.
சிறிது பாசி பருப்பு வருத்து கலந்து கொண்டால் கூட நல்ல வாசனையாக இருக்கும்.
இல்லை ராகி காய்ச்சும் போது கூட இந்த கலவை ஒரு ஸ்பூன் கலந்து கொள்ளலாம்.

2 comments:

Menaga Sathia said...

நல்ல ஐடியா.ராகி காய்ச்சும் போது இனி குடுக்கிறேன் ஜலிலாக்கா.என் மகளுக்கும் இப்போ 8 மாதம் நடக்குது.நன்றி ஜலிலாக்கா!!

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ மேனகா