Tuesday, February 24, 2009

குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது

1.குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது ஒரு பெரிய வெள்ளை நாப்கின் (அ) காட்டன் துணியை கழுத்தில் கட்டி கொள்ளுங்கள்.

2. இல்லை என்றால் போட்டு இருக்கும் டிரெஸ் நஸ்தியாகும் அதுவும் இல்லாமல் விளையாடி விளையாடி சாப்பாடு தண்ணீர் எல்லாம் மேலெ கொட்டி சாப்பிடுவர்கள், நெஞ்சில் சளி கட்டும்.

3. இப்படி நப்கின் கட்டி கொண்டு பழக்கிட்டு அப்ப அப்ப தொடச்சிக்கொ என்று சொல்லி பழக்கனும் .கொடுத்து முடித்தும் அதை கழட்டி தனியாக அலசி போட்டு கொள்ளலாம்.

4.டிரெஸ் வீனாகாது ஒவ்வொரு முறை சாப்படு, ராகி செரிலாக் கொடுக்கும் போது இப்படி செய்யலாம்.

5.குழந்தைகள் துணியை துவைக்க தனியாக ஒரு சிறிய தொட்டி வைத்து கொள்ளுங்கள்.

ஜலீலா

No comments: