Saturday, October 24, 2009

கரு கருவென குழந்தைகளுக்கு முடி வளறனுமா?




பிறந்த முடி இரக்கியது சில பேர் முதல் பிறந்த நாள் வருது, அடுத்து ஸ்கூல் சேர்க்கனும் என்று ஒரு தடவை மொட்டை போடுவதோடு மறுபடி போடுவதில்லை.


அப்படி இல்லாமல் மொட்டை அடித்ததும் உடனே வாரம் ஒரு முறை தொடர்ந்து மொட்டை அடித்தால் மண்டையில் கத்தி பட பட நல்ல முடி வளற ஆரம்பிக்கும். சின்ன வயதிலேயே அடிக்கடி தொடர்ந்து மொட்டை போட்டு விடுங்கள்.


இப்படி செய்வதால் பிற்காலத்தில் சொட்டை மண்டை பிரச்சனை வராது.
அதோடு கொசுறு கருவேப்பிலை முடி வளற நன்கு பயனளிக்கும். கருவேப்பிலை சிறு வயதிலிருந்தே அரைத்து ரசம், இட்லி பொடி குழம்புகளில் சேர்த்து அரைத்து கொடுத்து வரவும்.

2 comments:

S.A. நவாஸுதீன் said...

//கொசுறு கருவேப்பிலை முடி வளற நன்கு பயனளிக்கும். கருவேப்பிலை சிறு வயதிலிருந்தே அரைத்து ரசம், இட்லி பொடி குழம்புகளில் சேர்த்து அரைத்து கொடுத்து வரவும்.//

ரொம்ப நல்ல விஷயம்

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி